Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரவக்குறிச்சி: ஓட்டுக்கு நோட்டு என்ற காரணத்தால் இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்தல் நிறுத்தப்பட்ட தொகுதி என்ற தனிப் பெருமை அரவக்குறிச்சிக்கு சேரும். அந்தப் பெருமைக்குக் காரணமாக எதிர்எதிராகப் போட்டி போட்டு, பணத்தை வாரியிறைத்த இரண்டு பேரும் இப்போது ஒன்றாகப் பிரச்சாரத்தில் செல்வதை ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறார்கள் இடைத்தேர்தலின் மகத்துவம் அறிந்த அரவக்குறிச்சி மக்கள். வெற்றியாருக்கு என்று பொருத்திருந்து பார்ப்போம்.